07/01/2010,
ஜக்குபாய்,படம் திருட்டு தணமாக வெளியாகி உள்ளது பல கோடிகளை போட்டு படம் பன்னுகிறகள் அதை இப்படி திருடி அதுவும் படம் வெளியிடும் முன்பே பலர் கூடி கேடுத்தார் என்பது போல் இப்படி செய்வது மன்னிக்க முடியா செயல் இதில் எங்கு இந்த திருட்டு தனம் அரங்கேறி உள்ளது என்று கண்டிப்பாக கண்டு பிடிக்க வேண்டும். கடும் தண்டணை அவர்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் இனி இது போல் ஒரு தவறு நடக்காம்ல் கண்கானிக்க வேண்டும்.மற்றும் சினிமா தொலில் உள்ளவர்கள் தான்
இப்படி செய்திற்க முடியும் எண்பதையும் எண்னிப் பார்க்க வேண்டும்.
மண்னிக வேண்டும் நானும் இந்த படத்தை பார்த்தேன் டப்பிங் கூடெ முழுமை பெறவில்லை பல பகுதிகள் வசணம் பூற்தி குடெ ஆகவில்லை சவ்ண் சறியாக இல்லை படம் பார்க்க குலப்பம் மாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக