தமிழ் புத்தாண்டு ,, பொங்கல் உழவன் வாழ் வழம் பெற தமிழ் நிலம்
நெற்க்கதிர்கள் தலையாட்டி தாள. கொய்தி எடுத்து, நெல்கதிர்கள் கழ மேட்டில் பறப்ப பட்டு பினைக்க பட்ட மாடுகள் மிதித்து சிதரித் தெறித்த நெல்மணிகளை கூட்டி கொனியில் இட்டு வீடு தொட்ட பின்
உரலில் இட்டு குத்தி அரிசியாக்கி தீ மூட்டி பானை அடுப்பில் ஏத்தி
பதங்கள் பல செற்த்து பொங்கி வழியே பொங்கலோ பொங்கல் என்று குலவையிட்டு பகிர்ந்துண்ணும் பொங்கல் வாழ்த்துக்கள்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக