திங்கள், 8 பிப்ரவரி, 2010

ஓவியம் தீட்டலாம்….

எந்த நிறம் வண்ணத்துப் பூச்சியிடம் இருக்கிறதோ,


அதை அப்படியே தொட்டு உங்கள் காகிதத்தில் வரையக் கூடிய தொழில் நுட்பம் வந்திருக்கிறது.



கொரியாவிலுள்ள ஜின்சன் பார்க் என்பவர் கண்டுபிடித்திருக்கும் இந்த புதிய தொழில் நுட்ப பேனா

எந்தப் பொருளிலும் உள்ள நிறத்தை ஸ்கேன் செய்து அதற்குரிய RGB அளவீடுகளை அறிந்து

பேனாவில் மையைத் தானே தயாரித்துக் கொள்கிறதாம்.

இனிமேல் கவலையில்லை,

காதலியின் கன்னத்தைத் தொட்டே ஓவியம் தீட்டலாம்….

கருத்துகள் இல்லை: